Wednesday, May 4, 2016

கட்டுப்பாடு

இவர்கள் தெருவோர பார்வையாளர்கள்,
வேடிக்கை பார்பர், வேதனை படமாட்டார்.

இவர்கள் நுனிப்புல் மேய்பவர்கள்,
புல்லின் நுனியையே புல்லாக மேய்ப்பர்.

இவர்கள் தேனிக்கள் அல்ல, தங்கள் கூடு அழிந்தாலும் மற்றவர்களுக்கு தேன் அள்ளி வழங்கிட,
இவர்கள் படாம்பூசிகள், இனிமையான தேனை இவர்களே பருகிட.

இவர்களுக்கு என்று வரும் வேலையில் ஈடுபாடு?
இனியாவது கடை பிடிப்பாரா கட்டுபாடு?

இளமையில் எளிமை தேடும் இதயங்களே,
இமை மூடும் நேரத்திற்குள் வரும் முதுமை என்னும் சத்தியன்களே.

No comments:

Post a Comment