Wednesday, May 18, 2016

கேரளம்

கடவுள் " அவனின்" திருநாடு,
கேரளம் எனும் பெருநாடு.

கேளிக்கை நீ பெறுவாய் நாடு,
கேட்ட வரமெல்லாம் கிடைக்கும் நன்னாடு.

ஓடிவரும் சிற்றாறுகள், கூடிவரும் குற்றாலங்கள்.
ஒதிவிடும் நிறைவு, குடிபுகாது இங்கு குறைவு.

கேரளமே, உன்னில் எத்தனை எளிமை ?
கேள்வி ஞானம் தானா உனக்கு கொடுப்பது வாடா இளமை.

இதுவா என் முதல் விஜயம் ?
இங்கு அடிக்கடி வருவேன் இனி நிச்சயம்.

என்னுள் கவிஞ்ஞனை தட்டி எழுப்பினாய்,
என்றும் எல்லோர்க்கும் எளிமையும், எல்லை இல்லா மகிழ்ச்சியையும் அளிப்பாய்.

No comments:

Post a Comment